40 அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி சுமார் 09 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பயணத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








