அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில், கடந்த 8ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் இந்த சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.








