சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 10 ஊழல் மற்றும் ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவற்றை அடுத்த வாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை ...
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 10 ஊழல் மற்றும் ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவற்றை அடுத்த வாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை ...
திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடிப் படகுத்துறை பகுதியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த பல சட்டவிரோத கட்டடங்கள் இன்று (20) அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன. கரையோர பாதுகாப்பு மற்றும் ...
ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ ...
நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களை செயற்கையாகப் பழுக்க வைப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வாணிப, ...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் போர்ப் பதற்றம் காரணமாக, குவைத்துக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ...
2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சைச் சுட்டெண்ணைப் பயன்படுத்தி www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களில் ...
தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் நாட்டை முறையாக ஆட்சி செய்ய முடியாவிட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா ...
சொறிக்கல்முனை நாவிதன்வெளி பிரதே சபைக்கு உட்பட்ட 1.60 கிலோ மீற்றர் தூரம் கொண்ட தேவாலய வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு உகந்ததற்ற வீதியாக காணப்படுவதால் இவ்வீதியால் போக்குவரத்து ...
மார்வெல் ஸ்டூடியோஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'Avengers: Doomsday' திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள மார்வெல் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ...
மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தனது கழுத்தை பிளோற்றால் ...
