Tag: BatticaloaNews

முதியோர் இல்ல தீ விபத்து; 12 உயிரிழப்புகள் தொடர்பில் உரிமையாளர் கைது

முதியோர் இல்ல தீ விபத்து; 12 உயிரிழப்புகள் தொடர்பில் உரிமையாளர் கைது

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த நிலையத்தின் உரிமையாளர் ...

தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்

தமிழரசு கட்சிக்குள் சண்டித்தனமா?; தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சேவியர். குலநாயகம்

தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் ...

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

மட்டக்களப்பு நகரின் புறநகர் பாடசாலையாகயிருந்து நகர்ப்புற பாடசாலைகளுக்கு இணையாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நேற்று (03)பாடசாலை சமூகத்தினால் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. மட்டக்களப்பு ...

இலங்கையில் மாணவர்களில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு; ஐந்தில் ஒருவர் பாதிப்பு

இலங்கையில் மாணவர்களில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு; ஐந்தில் ஒருவர் பாதிப்பு

இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார ...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு; அநுராதபுர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு; அநுராதபுர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அநுராதபுரம் ...

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 12 ஆக உயர்வு!

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 12 ஆக உயர்வு!

அங்குருவாதொட – பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ...

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பூநொச்சிமுனை பகுதியைச் ...

யாழில் உழவியந்திரம் மோதி முதியவர் படுகாயம்; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

யாழில் உழவியந்திரம் மோதி முதியவர் படுகாயம்; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் வீதியோரமாக நடந்து சென்ற முதியவர் ஒருவர் உழவியந்திரம் (டிராக்டர்) மோதி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

டொலர் உயர்வு தாக்கம்; மருந்து விலை திருத்தம் குறித்து NMRA அவதானம்

டொலர் உயர்வு தாக்கம்; மருந்து விலை திருத்தம் குறித்து NMRA அவதானம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து, மருந்துகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) ...

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஈரான் தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கை நாட்டினரும் அடங்குவர் என குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ...

Page 6 of 1144 1 5 6 7 1,144
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு