Tag: srilankapolice

கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் யாசகம் பெறும் சிறுவர்கள்; அரசு நடவடிக்கை எடுக்குமா?

கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் யாசகம் பெறும் சிறுவர்கள்; அரசு நடவடிக்கை எடுக்குமா?

கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் பெறும் நிலை அதிகரித்துள்ளதாகவும், அது தமக்கு மனவருத்தத்தை அளிப்பதாகவும் அங்கு யாத்திரை சென்ற பொதுமக்கள் ...

கைது செய்யப்பட்ட இனிய பாரதி மற்றும் அவரது சகா கொழும்பில்; பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

கைது செய்யப்பட்ட இனிய பாரதி மற்றும் அவரது சகா கொழும்பில்; பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்வங்கள், சட்டவிரோத துப்பாக்கிப் பாவனை, கப்பம் பெற்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட, இனிய பாரதி ...

நில மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

நில மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரதாரராக செயல்பட்டதற்காக தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்ட ...

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக ...

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளரும் தமிழ் தேசிய பற்றாளருமான மாணிக்கராஜா இன்று (07) சுகவீனம் காரணமாக மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவியேற்று 27 தினங்களே ...

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு பாடமெடுக்க நான் தயார்; சரத் வீரசேகர

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு பாடமெடுக்க நான் தயார்; சரத் வீரசேகர

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய ...

அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதை பொருளுடன் 3 வியாபாரிகள் கைது

அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதை பொருளுடன் 3 வியாபாரிகள் கைது

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 வியாபரிகளை நேற்று (6) பகல் கைது செய்துள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள் ...

திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பில் இனியபாரதி மற்றும் அவரது சகா தவசீலன் கைது

திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பில் இனியபாரதி மற்றும் அவரது சகா தவசீலன் கைது

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட ...

செம்மணி விவகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவேண்டும்; நடிகர் சத்தியராஜ்

செம்மணி விவகாரம் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்படவேண்டும்; நடிகர் சத்தியராஜ்

யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என ...

மாரடைப்பிலும் மனோதைரியத்துடன் 62 பயணிகளை பாதுகாத்த பஸ் சாரதி

மாரடைப்பிலும் மனோதைரியத்துடன் 62 பயணிகளை பாதுகாத்த பஸ் சாரதி

மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், 62 பயணிகளின் உயிர் போக்குவரத்து சபை பஸ் சாரதியினால் காப்பாற்றப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து ...

Page 676 of 712 1 675 676 677 712
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு