நாடு முழுவதும் சர்ச்சை தீர்வு நிலையங்கள்!
தேர்தல் வன்முறைகள் குறித்து அறிவிக்க நாடு முழுவதும் தேசிய தேர்தல் சர்ச்சை தீர்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு ...
தேர்தல் வன்முறைகள் குறித்து அறிவிக்க நாடு முழுவதும் தேசிய தேர்தல் சர்ச்சை தீர்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு ...
பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.சி.சி.யின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரேக் ...
‘தி லைன் கிங்’ திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தை இயக்கிய ...
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு தொழில் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் தாம் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றதாக இன்றைய ...
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்துள்ள போதிலும் ...
கனடாவின் பணவீக்க வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், வருடாந்த பணவீக்க விகிதம் ஜூலையில் 2.5 சதவீதமாக குறைந்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ...
பழுதான பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதியில் ...
தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே ...
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் ...