Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பில் பட்ஸ் யூகே அனுசரனையுடன் நிர்மாணிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு!

மட்டக்களப்பில் பட்ஸ் யூகே அனுசரனையுடன் நிர்மாணிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு!

பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யூகே ( (BUDS UK) அமைப்பின் இலங்கை கிளையான மட்டக்களப்பை மையமாக ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் யுவதியின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் யுவதியின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த யுவதி தவறான ...

ஏறாவூர் பாடசாலை ஒன்றில் தரம் 5 சிறுமிகளுக்கு ஆபாசபடம் காட்டி வந்த பாடசாலை அதிபர் கைது!

ஏறாவூர் பாடசாலை ஒன்றில் தரம் 5 சிறுமிகளுக்கு ஆபாசபடம் காட்டி வந்த பாடசாலை அதிபர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த சந்தேகநபரான 57 வயதுடைய ...

மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம் !

மட்டக்களப்பில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் விநியோகம் !

தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற ...

மட்டு நாவற்குடா பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை!

மட்டு நாவற்குடா பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே ...

வவுணதீவு பகுதியில் நெற்களஞ்சியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை!

வவுணதீவு பகுதியில் நெற்களஞ்சியசாலையை சேதப்படுத்திய காட்டு யானை!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராமத்தில் புகுந்த கட்டு யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலை ஒன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்த பயன் ...

மட்டு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை ...

உலகத்தன்மம் சமூக அமைப்பின் செயற்பாடாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

உலகத்தன்மம் சமூக அமைப்பின் செயற்பாடாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு!

உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு உறுப்பினர்களால் திட்ட செயற்பாட்டு நடவடிக்கையாக திருப்பெருந்துறை வட பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் பயன் தரும் மரக்கன்றுகளும், நிழல் தரும் ...

மட்டக்களப்பில் மாணவி ஒருவரை வார்த்தைகள் மூலமாக இம்சைப்படுத்தி வந்த ஆசிரியர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மட்டக்களப்பில் மாணவி ஒருவரை வார்த்தைகள் மூலமாக இம்சைப்படுத்தி வந்த ஆசிரியர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஜனாதிபதிக்கு, மட்டக்களப்பு மாணவி ஒருவர் தனக்கு சித்திரப்பாட ஆசிரியர் ஒருவர் வாய்மூலமாக பாலியல் துஷ்பிரயோக வார்த்தைகளை பிரகோகித்து வருவதாக செய்த முறைப்பாட்டையடுத்து, நீதிமன்றில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ...

வாகரையில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸில் சரண்!

வாகரையில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸில் சரண்!

வேன் விபத்தில் சிறுவன் மரணித்த சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த வேன் சாரதி திங்கட்கிழமை நேற்று (19) வாகரை பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் வைத்து ...

Page 78 of 84 1 77 78 79 84
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு