Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மரண சான்றிதழில் அடுத்த வாரம் முதல் மாற்றம்; சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்கிறது அரசு!

இலங்கை மரண சான்றிதழில் அடுத்த வாரம் முதல் மாற்றம்; சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்கிறது அரசு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நபரொருவர் மரணமடைந்ததன் பின்னர், திடீர் மரண பரிசோதகரால் இதுவரையிலும் வழங்கப்பட்ட மரண
சான்றிதழுக்கு பதிலாக, சர்வதேச தரம் வாய்ந்த புதிய மரண சான்றிதழ் அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று தெரிவித்த இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம், இதற்கான தீர்மானத்தை
நீதியமைச்சு எடுத்துள்ளது என்றது.

அந்த சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத், பேராதனை போதனா வைத்தியசாலையின்
கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (20) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

மரணம் நிகழ்ந்தமைக்கான காரணத்தை மட்டுமேகுறிப்பிட்டு இதுவரையிலும் பீ-8 படிவத்தின் கீழ்
வழங்கப்பட்ட மரண சான்றிதழுக்கு பதிலாக, மரணத்துக்கான காரணங்கள் நான்கின் கீழ், 24 காரணங்களை
குறிப்பிட்டு புதிய மரண சான்றிதழ் வழங்கப்படும்.நோயாளி கொடுத்த வைத்திய தகவல்கள், நோயாளர் தொடர்பிலான தகவல்கள், உறவினர்கள் குறித்த விபரங்கள் அதில் அடங்கும். இது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டநியமனங்களுக்கு ஏற்பஉள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கையில் மரண பரிசோதகர் நியமனத்தில் காலாவதியான கோறளை முறைமையை
இல்லாதொழித்து அடுத்த வாரம் முதல் 331 பிரதேச செயலகங்களுக்கும் தலா ஒரு மரண விசாரணைஅதிகாரியை நியமிக்க நீதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மரண விசாரணை அதிகாரி சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது
அரசியல்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது

June 15, 2026
ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!
செய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!

June 15, 2026
தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!
செய்திகள்

தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!

June 15, 2026
அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

June 15, 2026
புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!
செய்திகள்

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

June 15, 2026
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
Next Post
வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை; போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை; போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.