Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மரண சான்றிதழில் அடுத்த வாரம் முதல் மாற்றம்; சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்கிறது அரசு!

இலங்கை மரண சான்றிதழில் அடுத்த வாரம் முதல் மாற்றம்; சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்கிறது அரசு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நபரொருவர் மரணமடைந்ததன் பின்னர், திடீர் மரண பரிசோதகரால் இதுவரையிலும் வழங்கப்பட்ட மரண
சான்றிதழுக்கு பதிலாக, சர்வதேச தரம் வாய்ந்த புதிய மரண சான்றிதழ் அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று தெரிவித்த இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம், இதற்கான தீர்மானத்தை
நீதியமைச்சு எடுத்துள்ளது என்றது.

அந்த சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத், பேராதனை போதனா வைத்தியசாலையின்
கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (20) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

மரணம் நிகழ்ந்தமைக்கான காரணத்தை மட்டுமேகுறிப்பிட்டு இதுவரையிலும் பீ-8 படிவத்தின் கீழ்
வழங்கப்பட்ட மரண சான்றிதழுக்கு பதிலாக, மரணத்துக்கான காரணங்கள் நான்கின் கீழ், 24 காரணங்களை
குறிப்பிட்டு புதிய மரண சான்றிதழ் வழங்கப்படும்.நோயாளி கொடுத்த வைத்திய தகவல்கள், நோயாளர் தொடர்பிலான தகவல்கள், உறவினர்கள் குறித்த விபரங்கள் அதில் அடங்கும். இது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டநியமனங்களுக்கு ஏற்பஉள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கையில் மரண பரிசோதகர் நியமனத்தில் காலாவதியான கோறளை முறைமையை
இல்லாதொழித்து அடுத்த வாரம் முதல் 331 பிரதேச செயலகங்களுக்கும் தலா ஒரு மரண விசாரணைஅதிகாரியை நியமிக்க நீதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மரண விசாரணை அதிகாரி சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை; போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை; போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.