Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2 years ago
in செய்திகள்

2024 நவம்பர் இறுதியில், இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்து 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் 4 முதல் 5 சதவீதம் வரை குறைவாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமாகி, சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கும்போது, பொருளாதார குறிகாட்டிகள் சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நவம்பர் 2024 இறுதியில் 6,462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

2024 டிசம்பர் 27 ஆம் திகதி, அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) 4.89 சதவீதம் அதிகரித்து 15,535.60 புள்ளிகளுக்கு சென்று புதிய நேர சாதனையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், உணவு அல்லாத பிரிவில் 3.1 சதவீதம் பணவாட்டம் பதிவாகியுள்ளது.

2024 டிசம்பர் 27 வரை, இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 10.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், S&P SL 20 இன்டெக்ஸ் 5.56 சதவீதம் அதிகரித்து 4,666.65 புள்ளிகளாக அமைந்தது, கடந்த வாரத்தின் குறியீட்டு மதிப்புகளுடன் ஒப்பிடும்போது, 2024 ஜனவரி முதல் அக்டோபர் மாதத்திற்கும், ஒட்டுமொத்த வரவு – செலவு திட்ட பற்றாக்குறை ரூ. 1,060.7 பில்லியன்களாகவும், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 1,547.0 பில்லியனாகவும் பதிவாகியுள்ளது.

2024 நவம்பர் மாதத்தில், தொழிலாளர்களின் வருமானம் 5,399.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது, மேலும் மாத வருமானம் சுமார் 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

நவம்பர் இறுதியில், சுற்றுலாத்துறையின் மொத்த வருவாய் 2,806.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

மேலும், இந்த வருமானம் ஒவ்வொரு மாதமும் 270 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடுதல் அளவில் பெற்று, 3 பில்லியன் டொலர்களை தாண்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
காவல்துறை உயர்பீடங்களின் பலருக்கு இடமாற்றம்

காவல்துறை உயர்பீடங்களின் பலருக்கு இடமாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.