Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உப்புவெளி பொலிஸ் பிரிவில் 254 துப்பாக்கி ரவைகள் மீட்பு

உப்புவெளி பொலிஸ் பிரிவில் 254 துப்பாக்கி ரவைகள் மீட்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாம்பல் தீவுப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து 254 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நேற்று இரவு இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.

நிலாவெளி, சாம்பல் தீவு வீதியில் சல்லி கோயிலுக்கு பின்னால் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர், தனது காணியை, கூலி ஆட்கள் போட்டு துப்புரவு செய்து கொண்டிருந்தபோதே, இங்கு கருகிய நிலையில் பழைய தோட்டாக்கள் அடங்கிய பையொன்று இருப்பது தெரியவந்ததாகவும், இது குறித்து அருகில் உள்ள கடற்படை தளத்துக்கு அறிவித்ததாகவும் தெரியவருகின்றது.

பழைய T56 துப்பாக்கி தோட்டாக்கள் 245 உம், ரேஷர் துப்பாக்கி வெற்று தோட்டாக்கள் 03 உம், mpmg துப்பாக்கி தோட்டாக்கள் 06 உம் அந்தப் பைக்குள் அடங்கி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிபொருட்கள் குறித்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

August 14, 2026
புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!
செய்திகள்

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

August 14, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

August 14, 2026
இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

August 14, 2026
5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

August 14, 2026
A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!
செய்திகள்

A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!

August 14, 2026
Next Post
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுக்களின் காலாண்டு தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடம்

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுக்களின் காலாண்டு தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.