Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13ஐ அமுல்படுத்துவது குறித்து சம்பந்தனின் கருத்தை கோருகிறது அரசு; எதிர்வரும் 15 கடைசி திகதி!

13ஐ அமுல்படுத்துவது குறித்து சம்பந்தனின் கருத்தை கோருகிறது அரசு; எதிர்வரும் 15 கடைசி திகதி!

2 years ago
in செய்திகள்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தைஅமுல்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும்
முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின்
செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைஓகஸ்ட் 15ஆம் திகதி அல்லதுஅதற்கு முன்னர் எழுத்துமூலம் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 13ஆவது திருத்த பிரேரணையை ஜனாதிபதி ரணில், பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், ஜூலை 26ஆம் திகதி
நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டைக் மேற்கோள் காட்டி இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகர்
கோபால் பாக்லேவை செவ்வாய்க்கிழமை(01) சந்தித்து பொலிஸ் அதிகாரங்கள்மற்றும் பிற கரிசகைகளை வலியுறுத்தி 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து கலந்துரையாடினர். இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்துக்கு முன்னர்தமிழ் கட்சி தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி, பொலிஸ் அதிகாரங்கள்இல்லாமல் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது
குறித்துகலந்துரையாடினார்.

நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான விரிவான முன்மொழிவை இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்ததாக ஜனாதிபதி ரணில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்
செய்திகள்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

June 16, 2025
வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு
செய்திகள்

வவுனியா மாநகரசபை முதல்வராக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவு

June 16, 2025
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் யாழ் பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை

June 16, 2025
கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது
செய்திகள்

கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது

June 16, 2025
திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
அரசியல்

திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

June 16, 2025
பிரம்டனில் அமைக்கப்பட்ட இனஅழிப்பு தூபியிலிருந்த விளக்குகள் சேதம்
உலக செய்திகள்

பிரம்டனில் அமைக்கப்பட்ட இனஅழிப்பு தூபியிலிருந்த விளக்குகள் சேதம்

June 16, 2025
Next Post
கனேடிய பிரதமருக்கு விவாகரத்து!

கனேடிய பிரதமருக்கு விவாகரத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.