Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டலந்த ஒரு தற்காப்பு நடவடிக்கை – அதனால் அது குற்றமில்லை என்கிறது ஐக்கிய தேசியக் கட்சி

பட்டலந்த ஒரு தற்காப்பு நடவடிக்கை – அதனால் அது குற்றமில்லை என்கிறது ஐக்கிய தேசியக் கட்சி

1 year ago
in செய்திகள்

தற்காப்பு என்பது குற்றம் அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1987-1990 காலகட்டத்தில் பட்டலந்த சித்திரவதைக் கூடத்தில் நடந்த குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் தாக்கப்படும்போது, அதை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. அது கொலையாகாது என்றும், இதனை தாம் கூறவில்லை என்றும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, இங்கு ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொண்டால், அது கொலையாகக் கருதப்படாது.

யாராவது உங்களைத் தாக்கி, நீங்கள் உங்களைத் தற்காத்துக் கொண்டால், அவர்கள் இறந்தால், அது கொலை அல்ல இது சுய பாதுகாப்பு அல்லது சிங்களத்தில், ‘ஆத்மா அரக்ஸவ’ என்று அழைக்கப்படுகிறது என்றும் வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

பட்டலந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, அது, 210 பக்கங்களைக் கொண்ட அறிக்கையாகும். அதில்,சுமார் 150 பக்கங்கள் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடையவையாகும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் தொடர்புடையது அல்ல.

அதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒரு பரிந்துரை கூட இல்லை என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

என்னும் பட்டலந்த ஆணைக்குழுவின் வெளிப்பாடுகளின்படி, பல்வேறு குழுக்கள் கடத்தப்பட்டு, பட்டலந்த வீட்டு வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள்.

இந்தநிலையில், வஜிர அபேவர்தன கூறிவது போன்று, இந்த நடவடிக்கைகள் உண்மையில் தற்காப்பு நடவடிக்கைகளா என்று கொழும்பின் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்
செய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்

June 18, 2026
கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

June 18, 2026
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!
செய்திகள்

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

June 18, 2026
Next Post
கார்கில்ஸ் வங்கி சைபர் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை

கார்கில்ஸ் வங்கி சைபர் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.