Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தினர் நேற்று (18) மாலை கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்டதாக பொரளை பொலிசார் தகவல் தெரிவித்தனர்.

கடந்த 2019 ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாஷிம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முந்திய பெரிய வௌ்ளிக்கிழமை தினத்தில் சஹ்ரானின் மனைவி, மைத்துனர்கள் உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலிமுகத்திடல் பகுதியில் ஒன்று கூட முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் கொழும்பு வருகை குறித்து குருநாகல் கட்டுப்பொத்தை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள், கொழும்பின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இரகசிய அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

தீவிரவாத அமைப்பை சேர்ந்த சஹ்ரானின் குடும்ப உறவினர்கள் ஏதேனும் சதிநாசகார செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு குறித்த அறிவித்தல் மூலமாக கட்டுப்பொத்தை பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சஹ்ரான் குடும்பத்தினர் பயணித்த பேரூந்து வண்டியை கொழும்பு பொரளை பொலிசார் சுற்றி வளைத்துள்ளனர்.

கட்டுப்பொத்தை பொலிசார் வழங்கியிருந்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பொரளை பொலிசார் சஹ்ரான் குடும்பத்தை தீவிரமாக விசாரித்துள்ளனர்.

எனினும் அவர்கள் குடும்ப சுற்றுலா ஒன்றுக்காகவே கொழும்புக்கு வருகை தந்திருந்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேர விசாரணையின் பின்னர் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

June 8, 2025
உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை
செய்திகள்

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை

June 8, 2025
செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!

June 8, 2025
Next Post
மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.