Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் நடந்த சம்பவங்கள் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துகின்றனவா?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் நடந்த சம்பவங்கள் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துகின்றனவா?

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் விபுலானந்தருக்கான சிலை திறப்பு விழா நடாத்தப்பட்டது ஏற்றுக்கொள்ளப்படமுடியத விடயமென பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த வகையிலே பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களும் இது தொடர்பான பாரிய விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன.

அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்ற விடயம் என்னவென்றால் விபுலானந்தருக்கோ அல்லது அவர் செய்த பணிகளுக்கோ யாரும் எதிரானவர்கள் இல்லை என்றாலும், அவ்வாறான ஒரு நிகழ்வை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் செய்தது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும், அதேசமயம் இது தமிழ் தேசியத்திற்கு இழைக்கப்படுகின்ற மாபெரும் துரோகம் என்ற அடிப்படையிலும் தான் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

குறிப்பாக தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற மட்டக்களப்பை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இந்நாட்களிலே விளையாட்டு போட்டி நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டதாக வந்திருக்கின்ற செய்திகளும் மேலும் கவனத்தை பெற்றுள்ளது.

விபுலானந்தர் சிலை திறப்பு விழா நிகழ்வு தொடர்பான விபரங்களை கேட்பதற்காக மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை.

இது தொடர்பாக பலர் கருத்து தெரிவிக்கின்ற பொழுது, நடந்திருக்கின்ற விடயம் நல்லதாக இருந்தாலும் அதற்க்காக தெரிவு செய்யப்பட்ட தினம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்ற ரீதியிலே செய்திகளும் , காணொளிகளும் வெளிவந்திருக்கின்றன. இந்த அடிப்படையில் வெளிவந்த காணொளி இணைப்போன்று கீழே தரப்படுகிறது.

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
செய்திகள்

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

August 13, 2026
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
செய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

August 13, 2026
பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!
செய்திகள்

பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!

August 13, 2026
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து
செய்திகள்

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து விபத்து

August 13, 2026
சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி
செய்திகள்

சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி

August 13, 2026
Next Post
வைத்தியர் முகைதீன் கொலை;புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

வைத்தியர் முகைதீன் கொலை;புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு - மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.