Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரியின் சடலம் மீட்பு

மன்னாரில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரியின் சடலம் மீட்பு

8 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரி ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று கண்டுபிடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிகாரிதன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு முதல் கட்ட விசாரணைகளுக்காக முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்.

பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த கடற்படை அதிகாரி37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் புதிய திட்டம்
செய்திகள்

தேங்காய் விலையை கட்டுப்படுத்த சதோச மூலம் புதிய திட்டம்

May 23, 2025
ஒரு வாரத்துக்குள் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையும் ; தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்
செய்திகள்

ஒரு வாரத்துக்குள் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையும் ; தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்

May 23, 2025
சுவாச நோயை போன்று எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்; சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்
செய்திகள்

சுவாச நோயை போன்று எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்; சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்

May 23, 2025
மாணவர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்
செய்திகள்

மாணவர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்

May 23, 2025
எமது தலைவர் ரோஹண விஜேவீரவே தவிர பிரபாகரன் அல்ல!; அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

எமது தலைவர் ரோஹண விஜேவீரவே தவிர பிரபாகரன் அல்ல!; அமைச்சர் சந்திரசேகர்

May 23, 2025
தற்போது உருவாகியுள்ள உப்பு மாபியாவின் பின்னணியில் அரசின் அனுசரணை ஏதும் இருக்கிறதா?; ரவூப் ஹக்கீம்
அரசியல்

தற்போது உருவாகியுள்ள உப்பு மாபியாவின் பின்னணியில் அரசின் அனுசரணை ஏதும் இருக்கிறதா?; ரவூப் ஹக்கீம்

May 23, 2025
Next Post
கந்தளாய் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் – நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

கந்தளாய் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் - நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.