Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.எஸ். அமைப்பினர் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனரா?; உறுதி செய்யுமாறு ஜனாதிபதி கடிதம்!

ஐ.எஸ். அமைப்பினர் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனரா?; உறுதி செய்யுமாறு ஜனாதிபதி கடிதம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய ஐ.எஸ். அமைப்பினர் மீண்டும் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனரா? என்பது தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு, நாட்டின் பாதுகாப்பைஉறுதிப்படுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் சீ.டீ. விக்கிரமரத்னவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அகிலஇலங்கை ஜம்இய்யத்துல் உலமா நேற்று முன்தினம் (24) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குகள் தொடர்பான விவாதத்தின் போது, எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிகள் பெற்ற 25 பேர் நாட்டுக்குள் இருக்கிறார்களா? என்ற விடயம் தொடர்பாக
கேள்வியெழுப்பினார். இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலேயே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. மேற்படி பாராளுமன்ற அமர்வில் நிகழ்த்தப்பட்ட உரையின் உண்மைத்தன்மை தொடர்பாக முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் கடந்த காலங்களை போன்று உரிய தகவல் கிடைத்தும் உடனடி நடவடிக்கைகள் எடுக்காமையால் ஏற்பட்ட விபரீதங்கள்தொடர்பாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன்,
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் இக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
இலங்கையின் நீதித்துறையிலும் இனவாதம் உண்டா?

இலங்கையின் நீதித்துறையிலும் இனவாதம் உண்டா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.