Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் முத்துநகர் காணி மீட்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவளித்து ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தபோது, 1972 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் பின்னர் 1984 ஆம் ஆண்டில் துறைமுக அதிகார சபைக்கு மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தக் காணிகளில் பல தசாப்தங்களாக விவசாயம் செய்து வந்த மக்களுக்கு அரசாங்கம் தற்போது சட்டவிரோத காணி என கூறுவது அநியாயம் எனவும், விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த அரசாங்கங்களின் பிழைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், “மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தற்போதைய அரசாங்கம் விரைவாக தீர்வு வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வரலாற்று உரிமையையும் மதிக்க வேண்டும்,” என்றார்.

அதேவேளை, கடந்தகாலத்தில் முத்துநகர் காணி பிரச்சினையில் மக்களுடன் இணைந்து போராடிய சில அரசியல்வாதிகள் தற்போது அமைதியாக இருப்பது வருத்தத்திற்குரியது என்றும் அவர் விமர்சித்தார்.

“முஸ்லிம் சமூகத்தின் காணிகளை மீள வழங்கி, விவசாய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக தொடர அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லையெனில் இந்த பிரச்சினை சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்க்கும்,” என்று ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் எச்சரித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
முல்லைத்தீவில் இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு அறிவிப்பு

முல்லைத்தீவில் இராணுவ சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.