Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் விகிதாசார முறைமையில் நடத்தப்படும்; அமைச்சர் லால்காந்த

அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் விகிதாசார முறைமையில் நடத்தப்படும்; அமைச்சர் லால்காந்த

11 months ago
in செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல் முறைமையை நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலனறுவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தலை கடந்த அரசாங்கமே இடைநிறுத்தியது. பொதுவாக புதிய தேர்தலை முறைமையை கொண்டுவந்துள்ள நிலையில், தேர்தலை நடத்தும் முறையை ஏற்பாடு செய்ததன் பின்னரே பழைய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும். புதிய தேர்தல் முறைமையை முறையாக மேற்கொள்ளாமல் ஏற்கனவே இருந்த தேர்தல் முறைமையை நிறுத்திவிட்டார்கள். அதன் பின்னர் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும் புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், அடுத்த வருடத்தில் பழைய தேர்தல் முறைமையிலாவது தேர்தலை நடத்துவோம். அவர்கள் செய்த தவறை திருத்திக் கொண்டு பழைய தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டு பழைய விகிதாரசார முறைமையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டு கொண்டிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
குடிநீர் போத்தல்கள் அதிக விலைக்கு விற்பனை; ஏப்ரல் – செப்டெம்பர் வரை 25 மில்லியன் அபராதம் வசூல்

குடிநீர் போத்தல்கள் அதிக விலைக்கு விற்பனை; ஏப்ரல் - செப்டெம்பர் வரை 25 மில்லியன் அபராதம் வசூல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.