Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாய்,தாத்தாவினால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சிறுமி; ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு தகவல்!

தாய்,தாத்தாவினால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சிறுமி; ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு தகவல்!

3 years ago
in செய்திகள்

தாயால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சிறுமி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குருநாகல், அலகொலதெனிய, மோதர்வத்தையில் வசிக்கும் நான்கு வயதான சிறுமி, தாய் மற்றும் தாத்தாவினால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அவதானம் செலுத்தியிருந்தது.

குறித்தச் செய்தி உண்மையென பிராந்திய செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளான குழந்தை மீட்கப்பட்டு, தேவையான மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது.

அத்துடன், குழந்தையின் பாதுகாப்புக்காக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை அதிகாரி உறுதி செய்துள்ளார்.

இதற்கமைய தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்!

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.