Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 19 எலும்புக் கூடுகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 19 எலும்புக் கூடுகள் மீட்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் தொடரும் அகழ்வாய்வில் நேற்று ஒரு எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டது. அத்துடன், கழிவுநீரை சுத்திகரித்து அருந்த பயன்படுத்தும் ரஷ்ய தயாரிப்பு நீர்சுத்தி கரிப்புகருவி, துப்பாக்கி தோட்டா என்பவையும் மீட்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் மனித புதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் கடந்த ஆறாம் திகதி தொடங்கிய இரண்டாம் கட்ட அகழ்வில் இதுவரை 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. முன்னதாக 13 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 19 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற இந்த அகழ்வு குறித்து முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கனகசபா பதி வாசுதேவா கருத்து வெளியிடுகையில் கொக்குத்தொடுவாய் ஆறாவதுநாள் அகழ்வாய்வில் ஒரு மனித எலும்புக் கூட்டுத் தொகுதி முழுமையாக அகழப்பட்டது.

பகுதியளவில் அகழந்தெடுக்கப் பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் மிகுதி பாகங்களும் முழுமையாக
அகழ்ந்தெடுக்கப்பட்டன.அத்துடன், குறித்த ஆறாம் நாள் அகழ்வாய்வில் துப்பாக்கி ரவை ஒன்றும் கழிவு நீரைச் சுத்திகரித்து அருந்துவதற்குபயன்படுத்தப்படும், ரஷ்ய தயாரிப்பு நீர் சுத்திகரிப்பு கருவி ஒன்றும் தடயப்பொருட்களாக பெறப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ்வாறு அகழ்ந் தெடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்படவில்லை.இந்த அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெறும்போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில், இரண்டு சட்டத்தரணிகள் அகழ்வாய்வுகள் ஆரம்பமாகி முடிவடையும்வரை நேரடியாக நின்று பார்வையிடுகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
Next Post
அஸாத் மௌலானா ஏமாற்றிவிட்டதாக கல்முனையில் வழக்கு!

அஸாத் மௌலானா ஏமாற்றிவிட்டதாக கல்முனையில் வழக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.