Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணையே தேவை; மைத்திரி அதிரடி!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை சர்வதேசம் நடத்தக்கூடாது; நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பு என்கிறார் மைத்திரி!

3 years ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்வத்திற்கு சர்வதேச விசாரணை நடாத்தப்படக்கூடாது என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரை நிகழ்த்திய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதியை இன்று தான் சந்தித்து, ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய கடிதத்திலேயே தான் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், தனிப்பட்ட ரீதியிலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற விதத்திலும் தான் இந்த கடிதத்தை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியிடம் கையளித்ததாகவும் அவர் கூறினார்.

”சர்வதேச விசாரணை அல்ல தேவைப்படுகின்றது. சர்வதேச விசாரணையொன்று நடாத்தினால், ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டதை போன்று, 30 வருட கால யுத்தத்திற்கு ஏன் சர்வதேச விசாரணை நடாத்தப்படவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது புலம்பெயர் தமிழர்கள் கோரினால், நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

அதனால், நாட்டை நேசிக்கும் ஒருவன் என்ற விதத்தில் இந்த கோரிக்கையை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியிடம் கடிதம் மூலம் வழங்கினேன்.

சர்வதேச விசாரணை அல்ல. உயர்நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.

சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப உதவிகளை மாத்திரம் வழங்க வேண்டும். பிரபாகரன் உயிரிழக்கும் போதும் நான் தான் பாதுகாப்பு அமைச்சர். அதனால் எனக்கு நன்கு தெரியும்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து
செய்திகள்

நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து

August 1, 2026
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!
செய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!

August 1, 2026
Next Post
கிழக்கு மாகாணத்தில் சர்வதேச சுற்றுலா வாரத்தை முன்னிட்டு பிரமாண்ட கொண்டாட்டம்!

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச சுற்றுலா வாரத்தை முன்னிட்டு பிரமாண்ட கொண்டாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.