ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; அதை யாராலும் வீழ்த்த முடியாது; காளி கோவிலை இடித்த ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என ஈரோஸ் (EROS) அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,








