Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய கல்வி நிறுவகத்தில் விசேட சித்தி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு!

தேசிய கல்வி நிறுவகத்தில் விசேட சித்தி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய கல்வி நிறுவகத்தால் நடாத்தப்படும் பட்ட மேல் படிப்பு கல்வி டிப்ளோமா கற்கையை நிறைவு செய்த 2021/ 2022 கல்வி ஆண்டு போதனையில் அதி விசேட சித்தி பெற்ற ஆசிரிய மாணவர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய போதனை நிலையத்தினால் நடத்தப்பட்ட இந்த விசேட நிகழ்வு பிராந்திய இணைப்பாளரும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதியுமான சட்டத்தரணி கி.புண்ணிய மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திகுமார் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பட்ட மேல் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் 2022/ 2023 ஆண்டுக்கான ஆசிரிய மாணவர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன்,குறித்த கல்வி போதனையின் விரிவுரையாளர்களுக்கு விசேட சிறப்பு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
Next Post
அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளுக்கு வரும் திகதியை அறிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் !

அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளுக்கு வரும் திகதியை அறிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.