Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“காஸாவிற்கு இப்போது மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை”; அமெரிக்கா தெரிவிப்பு!

“காஸாவிற்கு இப்போது மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை”; அமெரிக்கா தெரிவிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ரஃபா எல்லை திறக்கப்பட்ட போதிலும், காஸா பகுதியில் இன்னும் கடுமையான மோதல்கள் நிலவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு எங்கும் வெடிச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், காசா பகுதியில் நேற்று இரவு தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பிரிவுகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதேவேளை, காஸா பகுதியில் உள்ள ரஃபா எல்லையை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக சுமார் 500 பேர் காஸா பகுதியிலிருந்து வெளியேறும் வாய்ப்பைப் பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காஸாவிற்கு இப்போது மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை என்று கூறுகிறார். காஸா பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் இடைநிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சீன வெளிவிவகார அமைச்சருடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் முக்கிய சந்திப்பு
செய்திகள்

சீன வெளிவிவகார அமைச்சருடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் முக்கிய சந்திப்பு

June 19, 2025
புத்தளத்தில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்
செய்திகள்

புத்தளத்தில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

June 19, 2025
அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு
உலக செய்திகள்

அமெரிக்காவில் டிக்‌டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு

June 19, 2025
சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு
உலக செய்திகள்

சமூக ஊடக செயலிகளை செல்போனிலிருந்து நீக்குமாறு தன் குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

June 18, 2025
இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன
செய்திகள்

இந்திய மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்தது – இன்று அதிகாலை படகுகள் கடலுக்கு புறப்பட்டன

June 18, 2025
கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை
செய்திகள்

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்பத்திற்கு பிணை

June 18, 2025
Next Post
மட்டு ஊடக அமையம் ஸ்தாபிக்கப்பட்டு நான்கு வருடங்கள் பூர்த்தி!

மட்டு ஊடக அமையம் ஸ்தாபிக்கப்பட்டு நான்கு வருடங்கள் பூர்த்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.