Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழிலிருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்; கோவையில் தேசிய புலனாய்வு முகமை பணிமனை!

யாழிலிருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்; கோவையில் தேசிய புலனாய்வு முகமை பணிமனை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி, தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் தாக்குதல் நடத்த உள்ளனர் எனவும்
இதற்காக இரு மாநிலங்களிலும் ஆட்களை நியமித்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த பயங்கரவாத சக்திகளின் சதித்திட்டங்களை முறியடிக்க, கோவையில் தேசிய புலனாய்வு முகமை (என். ஐ. ஏ.) கிளை பணிமனையை ஆரம்பிக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடந்த பெப்ரவரி 2ஆம் தேதி சட்ட விரோத செயலில் ஈடுபட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது. சமீபத்தில், மஹா ராஷ்டிரா மாநில உளவுப்பிரிவு பொலிஸார் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இதில், பாகிஸ்தானின், லஷ்கர் – இ – தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த, மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக் கப்பட்டு வருவது தெரியவந்தது.
இதனிடையே, யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

கேரளாவிலும் தாக்குதல் நடத்த உள்ளனர்.இதற்காக, இரு மாநிலங்களிலும், ஆட்களை நியமித்துள்ளனர். இவர்கள் முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்துவருவதும் தெரியவந்தது.இதையடுத்தே, தென் மாநிலங்களை குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை பணிமனை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
தமிழ் மக்களை நான் எச்சரிக்கவில்லை- சாணக்கியன் தான் இனவாதத்தை தூண்ட முயற்சி செய்கிறார்-; அம்பிட்டிய சுமனரத்ன தேரர்!

தமிழ் மக்களை நான் எச்சரிக்கவில்லை- சாணக்கியன் தான் இனவாதத்தை தூண்ட முயற்சி செய்கிறார்-; அம்பிட்டிய சுமனரத்ன தேரர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.