Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற இலவச கண் பரிசோதனை நிகழ்வு!

மட்டு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற இலவச கண் பரிசோதனை நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலவச கண் பரிசோதனை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் (10.11) நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 1988 ஆம் ஆண்டு கல்வி கற்று கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சிவானந்தா விவேகானந்தா மாணவ ஒன்றியம் கல்லடி பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி மற்றும் அதனுடன் சார்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கையிலும் பங்களிப்பு செய்து வருகின்றது .

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்குகளும், விஷேட கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் சிறிகரநாதன் தலைமையிலான வைத்திய குழுவினரினால் தரம் இரண்டு மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமினை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான, இலவச கண் பரிசோதனை முகாம் சிவானந்தா மற்றும் விவேகானந்தா மாணவ ஒன்றியத்தின் தலைவர் விஷேட கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் சிறிகரநாதன் தலைமையில் மட்டக்களப்பபு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் இன்று நடைபெற்றது .

கல்லடி பிரதேசத்திற்குட்பட்ட 06 பாடசாலைகளின் தரம் இரண்டு மாணவர்களுக்கான கண் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டதுடன், கண் பிரச்சினைகள் இனம் காணப்பட்ட மாணவர்களுக்கான மேலதிக சிகிச்சைக்கான பரிந்துரைகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் சிவானந்தா விவேகானந்தா பாடசாலைகளின் அதிபர்கள், சிவானந்தா பாடசாலை பழைய மாணவ சங்க தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி மற்றும் சிவானந்தா, விவேகானந்தா மாணவ ஒன்றிய உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு விஷன் கெயார் நிறுவனமும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களின் கண்களை பரிசீலனை மேற்கொள்வதற்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடையசெய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு
செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி அழைப்பு

June 17, 2025
திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்
செய்திகள்

திருக்கோவில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை குழப்பிய பிரதேச சபை தவிசாளர்

June 17, 2025
2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை
செய்திகள்

2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

June 17, 2025
ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
செய்திகள்

ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

June 17, 2025
தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை
செய்திகள்

தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை

June 17, 2025
லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் விசேட அறிக்கை
உலக செய்திகள்

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் விசேட அறிக்கை

June 17, 2025
Next Post
திருகோணமலையில் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

திருகோணமலையில் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.