Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேலுமொரு அத்துமீறிய சட்டவிரோத செயல்; பறிபோகும் தமிழர் பகுதிகள்!

மேலுமொரு அத்துமீறிய சட்டவிரோத செயல்; பறிபோகும் தமிழர் பகுதிகள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு, கொக்குத் தொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தமிழ் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மீனவர் சங்கத்தினர், கிராம அமைப்புக்கள் இணைந்து சிங்கள மீனவர்களிடம் வினவியபோது,

குறித்த இடத்தினை பிக்கு ஒருவரிடமிருந்து தாம் பெற்றுக் கொண்டதாகவும், இதனாலேயே இங்கே வாடி அமைத்து தொழில் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.’

இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு கடற்தொழில் திணைக்களத்திடம் தமிழ் மக்கள் தெரியப்படுத்திய போதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கொக்குத்தொடுவாயும் தம்மிடமிருந்து பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அண்மைக் காலமாக முல்லைத்தீவு புலிபாய்ந்தகல், தண்ணிமுறிப்பு, கொக்குதொடுவாய் வடக்கு ஆகிய சிங்கள மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
பிரபலங்களை அச்சுறுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்; ஏ.ஐ.க்கு கடிவாளம் போட களம் இறங்கும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள்!

பிரபலங்களை அச்சுறுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்; ஏ.ஐ.க்கு கடிவாளம் போட களம் இறங்கும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.