Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீரற்ற காலநிலையிலும் தளராது பரீட்சைக்கு சென்ற மட்டு மாணவர்கள்!

சீரற்ற காலநிலையிலும் தளராது பரீட்சைக்கு சென்ற மட்டு மாணவர்கள்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

க.பொ.த.உயர்தரப்பரீட்சை நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் நேற்றைய தினம் உயர்தரப்பரீட்சைகள் ஆரம்பமானது.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு இயல்புநிலைக்கு மட்டக்களப்பு மாவட்டம் திரும்பிவரும் நிலையில் நேற்றையதினம் உற்சாகத்துடன் மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றியதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு,மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு,மட்டக்களப்பு மத்தி,கல்குடா ஆகிய கல்வி வலயங்களில் இன்றைய தினம் பரீட்சைகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மற்றும் கல்குடா வலயங்களில் போக்குவரத்து பாதிப்பான பகுதிகளுக்கு விசேட போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு
செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

June 8, 2025
Next Post
தொலைபேசியென நினைத்து பஸ் பயணச்சீட்டு இயந்திரத்தை திருடிய மூதாட்டி!

தொலைபேசியென நினைத்து பஸ் பயணச்சீட்டு இயந்திரத்தை திருடிய மூதாட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.