Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் ;சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் ;சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டு!

2 years ago
in செய்திகள்

இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, பத்திரிகை சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் என IFJ என்ற சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இச்சட்டம் ஒன்று கூடுவதற்கான உரிமை மீதான கட்டுப்பாடுகளை மேலும் மோசமாக்கும் என்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைக் கடுமையாகக் குறைக்கும் எனவும் IFJ குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த சட்ட மூலத்தை, சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம், அதன் இலங்கை துணை நிறுவனங்களான இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு, சுதந்திர ஊடக இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.எனவே, உத்தேச வரைவைத் திரும்பப் பெறவும் தண்டனைக்குரிய பயங்கரவாத தனிச்சட்டத்தை இரத்து செய்யவும் இலங்கை அதிகாரிகளை இச்சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கவும், தடைசெய்யப்பட்ட இடங்களை அறிவிக்கவும், நீதிமன்ற அமைப்புக்கு வெளியே நடத்தப்படும் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைத் தடைசெய்யவும் ஜனாதிபதிக்கு இந்த யோசனையின்படி அதிகாரம் இருக்கும்.

அத்துடன், ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதித்துவ தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் என்பன ஜனநாயக விரோத மற்றும் தன்னிச்சையான ‘பயங்கரவாத நடவடிக்கைகளின்’ கீழ் சட்டரீதியான துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் IFJ என்ற சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?
செய்திகள்

மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

May 19, 2025
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பிணையில் விடுதலை
செய்திகள்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பிணையில் விடுதலை

May 19, 2025
நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் பலி
உலக செய்திகள்

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் பலி

May 19, 2025
மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்
செய்திகள்

மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்

May 19, 2025
தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்
செய்திகள்

தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்

May 19, 2025
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு சட்ட மா அதிபரினால் நியமனம்
செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு சட்ட மா அதிபரினால் நியமனம்

May 19, 2025
Next Post
ஊடகவியலாளர் கடத்தலில் கருணா, பிள்ளையான்,மகிந்த; சந்தியா குற்றச்சாட்டு!

ஊடகவியலாளர் கடத்தலில் கருணா, பிள்ளையான்,மகிந்த; சந்தியா குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.