Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் ;சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் ;சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டு!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, பத்திரிகை சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் என IFJ என்ற சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இச்சட்டம் ஒன்று கூடுவதற்கான உரிமை மீதான கட்டுப்பாடுகளை மேலும் மோசமாக்கும் என்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைக் கடுமையாகக் குறைக்கும் எனவும் IFJ குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த சட்ட மூலத்தை, சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம், அதன் இலங்கை துணை நிறுவனங்களான இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு, சுதந்திர ஊடக இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.எனவே, உத்தேச வரைவைத் திரும்பப் பெறவும் தண்டனைக்குரிய பயங்கரவாத தனிச்சட்டத்தை இரத்து செய்யவும் இலங்கை அதிகாரிகளை இச்சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கவும், தடைசெய்யப்பட்ட இடங்களை அறிவிக்கவும், நீதிமன்ற அமைப்புக்கு வெளியே நடத்தப்படும் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைத் தடைசெய்யவும் ஜனாதிபதிக்கு இந்த யோசனையின்படி அதிகாரம் இருக்கும்.

அத்துடன், ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதித்துவ தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் என்பன ஜனநாயக விரோத மற்றும் தன்னிச்சையான ‘பயங்கரவாத நடவடிக்கைகளின்’ கீழ் சட்டரீதியான துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் IFJ என்ற சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
ஊடகவியலாளர் கடத்தலில் கருணா, பிள்ளையான்,மகிந்த; சந்தியா குற்றச்சாட்டு!

ஊடகவியலாளர் கடத்தலில் கருணா, பிள்ளையான்,மகிந்த; சந்தியா குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.