Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த இ.போ.சபை பேருந்து; அதிக பயணிகளை ஏற்றியதாக முறைப்பாடு!

மட்டக்களப்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த இ.போ.சபை பேருந்து; அதிக பயணிகளை ஏற்றியதாக முறைப்பாடு!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்ற களுவாஞ்சிகுடி பேருந்து நிலையத்திற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வதாக எமது Battinaatham ஊடகத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இப்பேருந்து இந்த வெப்பமான சூழ்நிலையிலும் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் அதிக பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருக்கின்றது. இது தொடர்பாக நடத்துனரிடம் சுட்டிக்காட்டியபோதும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாததோடு தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் தொடர்ந்தும் அதிக படியான பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்து கொண்டிருக்கின்றது.

நீண்ட தூரம் பயணம் செய்யும் இப்பேருந்தில் சுமார் 25 பயணிகள் நின்றவாறு பயணித்து கொண்டிருக்கின்றார்கள். எமது ஊடகத்திற்கு முறைப்பாடு வழங்கிய பயணி, இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பேருந்து நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர்கள் இது தொடர்பில் சரியான பதில்கள் எதுவும் வழங்கவில்லை என கூறினார்.

மீண்டும் Battinaatham ஊடகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் களுவாஞ்சிகுடி பேருந்து நிலைய பொறுப்பதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, ‘பண்டிகை காலங்களில் இவ்வாறு அதிக பயணிகள் பேருந்துகளில் செல்வது வழமை. அவர்களை ஏற்றாத பட்சத்தில் அவர்களும் எம்மீது குற்றச்சாட்டினை முன்வைப்பர். நாங்கள் இக்கோரிக்கையை ஏற்று நடத்துனரை தொடர்பு கொண்டு அதிகப்படியான பயணிகளை ஏற்ற வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்’ என்றனர்.

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
Next Post
நாளை கிளிநொச்சியில் போராட்டம்; அழைப்பு விடுத்த தமிழ் எம்.பி!

நாளை கிளிநொச்சியில் போராட்டம்; அழைப்பு விடுத்த தமிழ் எம்.பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.