Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறந்த மீன்கள் தொடர்பில் பரிசோதனை அறிக்கை வெளியானது!

இறந்த மீன்கள் தொடர்பில் பரிசோதனை அறிக்கை வெளியானது!

3 years ago
in செய்திகள்

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கொத்மலை ஓயாவில் வாழும் மீன்கள் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கு இரசாயனப் பொருள் கலந்தமையே காரணமாகுமென நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நிஷங்க விஜேவர்தன தெரிவித்துள்ளார். மேல் கொத்மலைநீர்த்தேக்கத்துக்கு அம்பேவெலபிரதேசத்தில் இருந்து மெரயா, எல்ஜின், அக்கரகந்த, லிந்துல, தலவாக்கலை, கொத்மலைஓயா வரை சுமார் 40 கிலோ மீற்றர் நீர் வருகின்றது. அம்பேவெலயிலிருந்து லிந்துல, அக்கரகந்த வரையான சுமார் 12 கிலோ மீற்றர் வரையான அந்த ஓயாவிலும் ஞாயிற்றுக்கிழமை (16) முதல் ஆயிரக்கணக்கான மீன்களஉயிரிழந்து மிதந்தன.

இறந்த மீன்களின் உடல் பாகங்கள் மற்றும் கொத்மலை ஓயாவின் நீர் மாதிரிகள் பேராதனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த நீரில், இரசாயனப் பொருள் கலந்திருந்தமைகண்டறியப்பட்டது. இந்நிலையில், ஆற்று நீரானது கறுப்பு நிறத்தில்காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கரைஒதுங்கியமீன்களை அப்பகுதி மக்கள் சிலர் சமையலுக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைஎடுக்கவேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதேநேரத்தில்அக்கரப்பத்தனை, ஹோல்புரூக் பகுதியில் இயங்கிவரும் தேயிலை தொழிற்சாலையின் கழிவானது குறித்த ஆற்றுநீரில்கலந்து வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆக்ரஒயாஆற்றில் ஓடும் நீரினைஅக்கரகந்த தொடக்கம் தலவாக்கலை வரை ஆற்று ஓரத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பாவனைக்கு எடுத்து கொள்வதாகவும், ஆற்றுநீர் மாசடைந்துள்ள நிலையில் விவசாயத்திற்கு இதனால் பாதிப்புகள்ஏதும் ஏற்படுமா என்றஅச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து சுகாதாரப்பிரிவு அதிகாரிகள்மற்றும் சுற்றாடல் பிரிவினர் தலையிட்டு உடனடியாக தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
மாதவிடாய் காலத்தில் விடுமுறை வேண்டும்; விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி வேண்டுகோள்!

மாதவிடாய் காலத்தில் விடுமுறை வேண்டும்; விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.