Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கையடக்க தொலைபேசி பாவனை; பலியாகும் குழந்தைகள்; இலங்கை தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு!

கையடக்க தொலைபேசி பாவனை; பலியாகும் குழந்தைகள்; இலங்கை தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள், கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகுவதால் ஏற்படும் உடல் சோர்வு புற்றுநோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதய நோயினால் இறப்பவர்களை விட புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உதய கம்மன்பிலவை கைது செய்ய திட்டமிடும் அநுரஅரசு
செய்திகள்

உதய கம்மன்பிலவை கைது செய்ய திட்டமிடும் அநுரஅரசு

June 15, 2025
தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்
அரசியல்

தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்திருப்பது சாக்கடை அரசியல்;அமைச்சர் சந்திரசேகர்

June 15, 2025
முகநூல் களியாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் உட்பட 26 பேர் கைது
செய்திகள்

முகநூல் களியாட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் உட்பட 26 பேர் கைது

June 15, 2025
திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் நிறுத்தம்
செய்திகள்

திருமலையில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் நிறுத்தம்

June 15, 2025
கொழும்பு மாநகர சபையின் மேயர் யார்?; நாளை இறுதி முடிவு!
அரசியல்

கொழும்பு மாநகர சபையின் மேயர் யார்?; நாளை இறுதி முடிவு!

June 15, 2025
இந்தியாவில் இன்று அதிகாலை ஹெலிகொப்டர் விபத்து; ஏழு பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தியாவில் இன்று அதிகாலை ஹெலிகொப்டர் விபத்து; ஏழு பேர் உயிரிழப்பு

June 15, 2025
Next Post
கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.