Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இன துவேஷி; பாராளுமன்றத்தில் சாணக்கியன்!

கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இன துவேஷி; பாராளுமன்றத்தில் சாணக்கியன்!

3 years ago
in முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இன துவேஷி. சிங்களவரின் ஆதரவுக்காய் செயற்படும் ஒருவர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பகிரங்க குற்றச்சாற்றொன்றை முன்வைத்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட நிறைவேற்றம் தொடர்பில் இன்றைய தினம் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மேற்கூறியவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,காலையில் இருந்து பல அமைச்சர்களால் கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

எனக்கும் சந்தர்ப்பம் வழங்குங்கள். இவ்வாறு சந்தர்ப்பம் வழங்காத காரணத்தினால் தான் வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

75 வருடகாலமாக ஆட்சி அமைத்த அரசாங்கத்தின் முலம் எங்கள் மக்களுக்கு ஒரு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

வேண்டாத பாலங்கள் எல்லாம் தெற்கில் அமைத்துள்ளீர்கள். கிழக்கின் போக்குவரத்து இன்றும் முடங்கிய நிலையில் காணப்படுகிறது.” என தெரிவித்தார்.

இதன் போது நாடாளுமன்றத்தில் தனக்கு கேள்விகளை எழுப்ப சந்தர்ப்பம் வழங்கவில்லை என பிரதி சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் சாணக்கியன் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
Next Post
க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியாகிய முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியாகிய முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.