Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதையல் தோண்டுவதில் ஈடுபடும் பொலிஸார்; கரடியனாற்றில் நேற்றும் ஒரு சம்பவம் பதிவு!

புதையல் தோண்டுவதில் ஈடுபடும் பொலிஸார்; கரடியனாற்றில் நேற்றும் ஒரு சம்பவம் பதிவு!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கரடியனாறு காரைக்காடு பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 4 பேர் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அதிரடிப்படை கட்டளை தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் D. வெலிவவிதான அவர்களின் வழிகாட்டலில் வவுணதீவு விசேட அதிரடி படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான அதிரடி படையினர் சம்பவ தினமான நேற்றிரவு வீதி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கார் உட்பட புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்த கூடிய ஸ்கேனிங் இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன.

காரில் பயணித்தவரை வழிமறித்து சோதனையிட்டபோது அதில் உயர் ரக ஸ்கேனிங் இயந்திரம் மீட்கப்பட்டதுடன் அதில் பயணித்த மீரிகாம பொலிஸ் பிரிவில் கடமையாற்றிவரும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே பகுதில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதையல் தோண்டிய சம்பவம் குறித்து பௌத்த பிக்கு ஒருவரும், சில இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அமுல் செய்யப்பட்டால் அனைவருமே பயங்கரவாதிகள் தான்!

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அமுல் செய்யப்பட்டால் அனைவருமே பயங்கரவாதிகள் தான்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.