Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கையில் சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள்!

கையில் சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கேரளாவில் கைவிரல் அறுவை சிகிச்சைக்கு சென்ற 4 வயது சிறுமிக்கு வைத்தியர்களின் கவனமின்மையால், நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமியின் கையில் 6 விரல்கள் உள்ளதால் பெற்றோர் சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கவே அதற்கு பெற்றோரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை சத்திரசிகிச்சை அறைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து சிறுமி திரும்பிய போது, பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், கைக்கு பதில், வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்துள்ளது. சிறுமியை பரிசோதித்தபோது, கையில் 6ஆவது விரலும் இருந்துள்ளது.

இது குறித்து, அறுவை சிகிச்சையின்போது உடன் இருந்த தாதியிடம் பெற்றோர்கள் கேட்டுள்ளனர். அவர் நாக்கில் பிரச்சினை இருந்ததால் அதனை சரி செய்தோம் என்று பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து அங்குவந்த வைத்தியர் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன், 6ஆவது விரலை அகற்றுவதாக கூறி சிறுமியை மீண்டும் அழைத்து சென்றுள்ளார்.

இது குறித்து தகவல் வெளியில் தெரியவரவே, இச்சம்பவம் குறித்து, விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே, 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு அதே வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்த போது வயிற்றில் கத்திரிக்கோளை வைத்து தைத்து விட்டதாக அந்த பெண் முறைப்பாடளித்துள்ள நிலையில், தற்போது தவறாக மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டமை அங்கு செல்லும் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
பொலிஸார் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது முறிந்து விழுந்த மரம்!

பொலிஸார் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது முறிந்து விழுந்த மரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.