Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் வாழ்வோசை பாடசாலையின் 25 வது வருட நிறைவு விழா!

மட்டு நகரில் வாழ்வோசை பாடசாலையின் 25 வது வருட நிறைவு விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் வை.எம்.சி.ஏ நிறுவனம் நடாத்தும் செவிப்புலனற்ற மாணவர்களின் பாடசாலையான வாழ்வோசை பாடசாலையின் 25 வது வருட நிறைவு விழா அதன் நிறுவனத்தின் தலைவர் வி.ஈ. தர்சன் தலைமையில் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்றது.இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.


செவிப்புலனற்ற மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை மேம்படுத்தி அவர்களை சமூகத்தில் இணைக்கும் செயற்பாட்டை இவ் பாடசாலை கடந்த 25 வருடமாக மேற்கொண்டு வருகின்றது.

இதன்போது பாடசாலை மாணவர்களின் கண்கவர் நடனங்கள் அரங்கேற்றப்பட்ட, பழைய மாணவர்களின் பாடசாலை அனுபவங்கள் பகிரப்பட்டதுடன் மேலும் இம் மாணவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினை பொருட்களின் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம் மாணவர்களுக்கான பாடசாலையின் நிறுவனர் கலாநிதி டனியல் டேவிற் அவர்களை பாராட்டி கெளரவித்தமை சிறப்பம்சமாகும்.

இந் நிகழ்வில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான தவிசாளர் அருட்பணி சமுவேல் சுபேந்திரன், கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி, முறைசாரா மற்றும் சிறப்பு கல்வி பிரிவினுடைய உதவி கல்விப்பணிப்பாளர் எம். தயாநந்தன்,சமூக சேவைகள் தினைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம். எம். அலியார் மற்றும் திருமதி. சி.கோனேஷ்வரன் வை.எம்.சி.ஏ நிறுவன உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செவிப்புலனற்றவர்கள் வாகனம் செலுத்தும் போது அவர்களின் வாகனங்களுக்கு பிரத்தியோக அடையாங்கள் வழங்கப்பட வேண்டும் மற்றும் இவ் மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வுதியம் வழங்கப்பட வேண்டும், புதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என
சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது
செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

July 4, 2026
சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!
செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!

July 4, 2026
சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!

July 4, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணொளிகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

July 4, 2026
சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!
செய்திகள்

சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!

July 4, 2026
மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
செய்திகள்

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

July 4, 2026
Next Post
ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்கும் முகமட் மொக்பெர்!

ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்கும் முகமட் மொக்பெர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.