Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பத்தாம் வகுப்பு மாணவி பாடசாலையில் வைத்து துஷ்பிரோயகம்; மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்கள்!

பத்தாம் வகுப்பு மாணவி பாடசாலையில் வைத்து துஷ்பிரோயகம்; மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்கள்!

2 years ago
in உலக செய்திகள்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பாடசாலையில் வைத்து, துஷ்பிரோயகம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அயோத்தியிலுள்ள சன்பீம், என்ற தனியார் பாடசாலை உள்ளது. இந்த பாடசாலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளிக்கு வருமாறு தொலைப்பேசி மூலம் ஆசிரியர்கள் அழைத்துள்ளனர்.

இந்நிலையில் பாடசாலைக்கு சென்ற 15 வயது மாணவி அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து, உயிரிழந்துவிட்டதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

இதன்போது செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே பாடசாலைக்கு சென்று விசாரிக்கையில், அவர்கள் சரியாக காரணத்தை கூறாமல் இருந்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த பெற்றோர், அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் பாடசாலைக்கு சென்று அங்குள்ள சிசிடிவியை பரிசோதித்த பொலிஸார், மாணவி மாடியிலிருந்து தூக்கி விசப்பட்டத்தை கண்டறிந்துள்ளனர்.

அச்சமயம் பாடசாலையிலிருந்த ஆசிரியர்களை பொலிஸார் விசாரிக்கையில், மாணவியை ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் யாதவ் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் துஷ்பிரோயகம் செய்தது அம்பலமாகியுள்ளது.

பின்னர் மாணவியை மாடியிலிருந்து தூக்கி வீசியிருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பாடசாலையின் முதல்வரும், சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்த பொலிஸார் அவர்கள் மீது துஷ்பிரோயகம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

June 16, 2025
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு
உலக செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

June 16, 2025
பிரம்டனில் அமைக்கப்பட்ட இனஅழிப்பு தூபியிலிருந்த விளக்குகள் சேதம்
உலக செய்திகள்

பிரம்டனில் அமைக்கப்பட்ட இனஅழிப்பு தூபியிலிருந்த விளக்குகள் சேதம்

June 16, 2025
அறையில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
உலக செய்திகள்

அறையில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

June 16, 2025
ஈரானின் தாக்குதலில் இன்று காலையும் ஒரு இலங்கையர் காயம்
உலக செய்திகள்

ஈரானின் தாக்குதலில் இன்று காலையும் ஒரு இலங்கையர் காயம்

June 16, 2025
தமிழகம் கரூரில் கொலைசெய்துவிட்டு கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இலங்கை பெண்ணும் அவரது மகனும் கைது
உலக செய்திகள்

தமிழகம் கரூரில் கொலைசெய்துவிட்டு கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இலங்கை பெண்ணும் அவரது மகனும் கைது

June 16, 2025
Next Post
08 ம் தர மாணவிக்கு தாலிகட்டி 09 ம் தர மாணவன்; மட்டக்களப்பில் சம்பவம்!

08 ம் தர மாணவிக்கு தாலிகட்டி 09 ம் தர மாணவன்; மட்டக்களப்பில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.