Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பத்தாம் வகுப்பு மாணவி பாடசாலையில் வைத்து துஷ்பிரோயகம்; மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்கள்!

பத்தாம் வகுப்பு மாணவி பாடசாலையில் வைத்து துஷ்பிரோயகம்; மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்கள்!

3 years ago
in உலக செய்திகள்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பாடசாலையில் வைத்து, துஷ்பிரோயகம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அயோத்தியிலுள்ள சன்பீம், என்ற தனியார் பாடசாலை உள்ளது. இந்த பாடசாலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளிக்கு வருமாறு தொலைப்பேசி மூலம் ஆசிரியர்கள் அழைத்துள்ளனர்.

இந்நிலையில் பாடசாலைக்கு சென்ற 15 வயது மாணவி அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து, உயிரிழந்துவிட்டதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

இதன்போது செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே பாடசாலைக்கு சென்று விசாரிக்கையில், அவர்கள் சரியாக காரணத்தை கூறாமல் இருந்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த பெற்றோர், அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் பாடசாலைக்கு சென்று அங்குள்ள சிசிடிவியை பரிசோதித்த பொலிஸார், மாணவி மாடியிலிருந்து தூக்கி விசப்பட்டத்தை கண்டறிந்துள்ளனர்.

அச்சமயம் பாடசாலையிலிருந்த ஆசிரியர்களை பொலிஸார் விசாரிக்கையில், மாணவியை ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் யாதவ் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் துஷ்பிரோயகம் செய்தது அம்பலமாகியுள்ளது.

பின்னர் மாணவியை மாடியிலிருந்து தூக்கி வீசியிருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பாடசாலையின் முதல்வரும், சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்த பொலிஸார் அவர்கள் மீது துஷ்பிரோயகம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

June 8, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்
உலக செய்திகள்

தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்

June 5, 2026
குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!
உலக செய்திகள்

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

June 4, 2026
ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!
உலக செய்திகள்

ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!

June 4, 2026
Next Post
08 ம் தர மாணவிக்கு தாலிகட்டி 09 ம் தர மாணவன்; மட்டக்களப்பில் சம்பவம்!

08 ம் தர மாணவிக்கு தாலிகட்டி 09 ம் தர மாணவன்; மட்டக்களப்பில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.