Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேயர் வேட்பாளர் சுட்டுக் கொலை!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேயர் வேட்பாளர் சுட்டுக் கொலை!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

மெக்சிகோ நாட்டில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த மேயர் வேட்பாளரான ஆல்ஃபிரடோ கப்ரேரா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக குரேரோ ஆளுநர் உறுதி செய்துள்ளார்.

எதிர்வரும் ஜுன் 2 ஆம் திகதி ஜனாதிபதி உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு அந்த நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரான மேயர் வேட்பாளர் ஆல்ஃபிரடோ கப்ரேரா அருகில் வந்த நபர் ஒருவர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர் மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென குரேரோ ஆளுநர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் முதல் தேர்தலை முன்னிட்டு சுமார் 22 படுகொலை சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் ஆளும் அரசு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட செய்ய தவறி உள்ளதாக எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பி.ஆர்.ஐ கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள தேர்தலில் சுமார் 27,000 பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் புதிய அதிபர், செனட் உறுப்பினர்கள், ஆளுநர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளன

தொடர்புடையசெய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் கைதான லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை
செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் கைதான லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை

June 12, 2025
பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான தொலைவைக் குறைக்க நடவடிக்கை
செய்திகள்

பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான தொலைவைக் குறைக்க நடவடிக்கை

June 12, 2025
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு அரசு நீதி வழங்கவேண்டுமென சஜித் அணி வேண்டுகோள்
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு அரசு நீதி வழங்கவேண்டுமென சஜித் அணி வேண்டுகோள்

June 12, 2025
இரு மோட்டார் சைக்கிள்கள் காரொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து
செய்திகள்

இரு மோட்டார் சைக்கிள்கள் காரொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து

June 12, 2025
உயிருக்கு போராடிய மாணவி; சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி மகளை கொண்டு செல்லுமாறு தந்தையுடன் முரண்பட்ட புதுக்குடியிருப்பு வைத்தியர்
செய்திகள்

உயிருக்கு போராடிய மாணவி; சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி மகளை கொண்டு செல்லுமாறு தந்தையுடன் முரண்பட்ட புதுக்குடியிருப்பு வைத்தியர்

June 11, 2025
யாழில் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் மாதம் இலட்சக்கணக்கில் பணம் சேமிப்பு
செய்திகள்

யாழில் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் மாதம் இலட்சக்கணக்கில் பணம் சேமிப்பு

June 11, 2025
Next Post
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட கடலாமை இறைச்சிகளுடன் இருவர் கைது!

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட கடலாமை இறைச்சிகளுடன் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.