Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எங்களுடைய ஆட்சியில் திருடர்களை பிடிப்போம்; சஜித் தெரிவிப்பு!

எங்களுடைய ஆட்சியில் திருடர்களை பிடிப்போம்; சஜித் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு திருடர்களைப் பிடிக்க முடியாதபோதிலும் தமக்கு திருடர்களைப் பிடிக்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.திஸ்ஸமஹாராம பிரதேசத்
தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக் கையில்நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் காரணமாக நாடு வங்குரோத்து அடையவில்லை. நாட்டின் வளங்களை கொள்ளையிட்ட ராஜபக்ஷ அரசாங்கம் காரணமாகவே நாடு இந்த நிலைமையை அடைந்தது.இதன் காரணமாக நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் அநாதரவாகியுள்ளனர். வங்கு ரோத்து நிலைமையில் இருந்து மீளப் பணம் அவசியம்தரகு, இலஞ்சம் மூலம்
பெற்ற கோடிக்கணக்கான டொலர்களைத் திரும்பப் பெறுவதே இந்த நிலைமையை
போக்க இலகுவான வழியாக இருக்கும்.

இந்த பணத்தை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற போதிலும் திருடர்களை
நம்பி வாழும் தலைவருக்கு அதனைச் செய்ய முடியாது.நாட்டை அழித்து கொள்ளையிட்ட ராஜபக்ஷ பரம்பரை மற்றும் அவர்களின் ஆதரவாளர்களே தற்போதைய ஜனாதிபதியின் அடிப்படைப் பலமாக இருக்கின்றது.

கொள்ளையிட்ட பணத் தைக் கொண்டு வருவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் நாட்டுக்கு புதுயுகத்தை ஏற்படுத்த முடியும்.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் திருடர்களை கைது செய்து, அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை கைப்பற்றி, அவற்றை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவோம் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
அவசர ஜனாதிபதி தேர்தல்; அலசும் அரசியல் வட்டாரங்கள்!

அவசர ஜனாதிபதி தேர்தல்; அலசும் அரசியல் வட்டாரங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.