Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாய் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பாததால் மகளுக்கு கொடுமை செய்த தந்தை!

தாய் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பாததால் மகளுக்கு கொடுமை செய்த தந்தை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹம்பாந்தோட்டையில் தனது ஆறு வயது மகளுக்கு கழிவறையை துப்பரவு செய்யும் திரவத்தை (டாய்லெட் கிளீனர்) வாயில் பலவந்தமாக ஊற்ற முயன்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹுங்கம, படாட பிரதேசத்தில் வசிக்கும் தொழிலாளி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அவ்வேளையில் அதி குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் உள்ள மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளார் என ஹங்கம பொலிஸார் தெரிவித்தார்.

கழிவறையை துப்புரவு செய்யும் திரவம் பருகப்பட்டதா..? என்பதை பரிசோதிப்பதற்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் ஆறு வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

September 1, 2026
யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

September 1, 2026
கல்முனை பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு; சுகாதார பரிசோதகர் கைது!
செய்திகள்

கல்முனை பாடசாலையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு; சுகாதார பரிசோதகர் கைது!

September 1, 2026
முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க CCID-க்கு ஆஜர்!
செய்திகள்

முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க CCID-க்கு ஆஜர்!

September 1, 2026
தனியார் வகுப்புகளுக்கு சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!
செய்திகள்

தனியார் வகுப்புகளுக்கு சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு!

September 1, 2026
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

September 1, 2026
Next Post
நாளையை சுகவீன விடுமுறை போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை; ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிப்பு!

நாளையை சுகவீன விடுமுறை போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை; ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.