Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விதிமுறைகளை மீறி காதலனுடன் ஊர் சுற்ற சென்ற பிரபல ஒலிம்பிக்ஸ் வீராங்கனை; வெளியேற்றி ஊருக்கு அனுப்பி வைத்த நிர்வாகம்!

விதிமுறைகளை மீறி காதலனுடன் ஊர் சுற்ற சென்ற பிரபல ஒலிம்பிக்ஸ் வீராங்கனை; வெளியேற்றி ஊருக்கு அனுப்பி வைத்த நிர்வாகம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

ஒலிம்பிக் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து காதலனுடன் வெளியேறி இரகசியமாக ஊர் சுற்ற சென்ற பிரபல நீச்சல் வீராங்கனை ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டவரான Ana Carolina Vieira என்ற நீச்சல் வீராங்கனையே விதிகளை மீறி, இரகசியமாக காதலனுடன் ஊர் சுற்ற சென்று அதிகாரிகளிடம் சிக்கியவர்.

22 வயதேயான இவர் 4X100m freestyle relay அணியின் உறுப்பினர். ஜூலை 27ம் திகதி இறுதிப்போட்டி முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதன் முந்தைய நாள் இரவு வியேரா மற்றும் அவரது காதலன் Gabriel Santos ஆகிய இருவரும் இரகசியமாக வெளியேறி, பாரீஸ் நகர இரவு நேர கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தகவல் அறிந்து பிரேசில் ஒலிம்பிக் நிர்வாகம் வியேராவுக்கு அறிவுரை கூற முயன்ற நிலையில், அவர்களை மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வியேராவை உடனடியாக அணியில் இருந்து வெளியேற்றி, ஊருக்கு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்ரியல் சாண்டோஸும் ஆடவர்களுக்கான 4X100m freestyle நீசால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மன்னிப்புக் கோரியதை அடுத்து தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.

வியேரா மற்றும் சாண்டோஸ் இணை பிரேசில் நாட்டில் மிகவும் கொண்டாடப்படும் விளையாட்டு வீரர்கள் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, வியேரா சிறு வயதில் இருந்தே நீச்சலில் தமது திறமையை நிரூபித்தவர் என்றே கூறப்படுகிறது.

Tags: BattinaathamnewsinternationalnewsolympicSrilanka

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.