Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அவுஸ்திரேலியாவில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்; நீதிமன்றில் மகன் கொடுத்த வாக்குமூலம்!

அவுஸ்திரேலியாவில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்; நீதிமன்றில் மகன் கொடுத்த வாக்குமூலம்!

9 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அவுஸ்திரேலியாவில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

மெல்பேர்ன் சாண்ட்ஹர்ஸ்ட் பகுதியில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் திகதி தனது வீட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக நேற்று (08) நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

தாயின் மரணத்தின் போது 17 வயதுடைய தினுஷ் குரேரா தனது 19 வயதில் நேற்று (08) 14 நீதிபதிகளிடம் காணொளி மூலம் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், ஆத்திரத்தில் தந்தை தாக்கிய போது உதவி கேட்டு அலறியடித்து தாய் ஓடியதாகவும் மற்றும் தந்தை கோடாரியால் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சந்தேகநபரான தந்தை தாயை கோடரியால் தாக்கி நோயாளர் காவு வண்டி வாகனத்தை அழைக்கும் முயற்சியை தந்தை தடுத்ததையும் அவர் நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், தப்பிக்க முயன்றால் அனைவரையும் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவதாக தந்தை மிரட்டியதாக இளைஞன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி; சுட்டிக்காட்டிய தூதுவர்
செய்திகள்

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி; சுட்டிக்காட்டிய தூதுவர்

May 14, 2025
மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து
செய்திகள்

மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

May 14, 2025
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மஹிந்த தடை செய்யாமல் பிழை செய்து விட்டார்; சரத் வீரசேகர
செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மஹிந்த தடை செய்யாமல் பிழை செய்து விட்டார்; சரத் வீரசேகர

May 14, 2025
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவி பிரமாணம்
உலக செய்திகள்

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவி பிரமாணம்

May 14, 2025
கனடாவில் திறக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு நாமல் எதிர்ப்பு
செய்திகள்

கனடாவில் திறக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு நாமல் எதிர்ப்பு

May 14, 2025
தூரப்பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளை விசேட சோதனை செய்ய நடவடிக்கை
செய்திகள்

தூரப்பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளை விசேட சோதனை செய்ய நடவடிக்கை

May 14, 2025
Next Post
பதினொரு நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலுள்ள மதுபானக் கடைகளுக்கு பூட்டு!

பதினொரு நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலுள்ள மதுபானக் கடைகளுக்கு பூட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.