Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நல்லூர் கந்தனின் சூர்யோற்சவத் திருவிழா!

நல்லூர் கந்தனின் சூர்யோற்சவத் திருவிழா!

9 months ago
in செய்திகள்

இலங்கையின் வடக்கில் குடி கொண்டு வீற்றிருக்கும் அறுபடை வீடுடைய வள்ளி மணாளன் நல்லூர் முருகனின் மகோற்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவான இன்று (27) சூர்யோற்சவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் இன்று சூர்யோற்சவம் நடைபெற்றுள்ளது.

காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரிய பகவானின் அருள் காட்சியினை கண்டு களித்திருந்தனர்.

இதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அகதியாக தமிழ்நாடு சென்று நாடு திரும்பியவர் சட்டத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

அகதியாக தமிழ்நாடு சென்று நாடு திரும்பியவர் சட்டத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்; பிமல் ரத்நாயக்க

June 1, 2025
வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி; கர்ப்பம் என வைத்தியர்கள் கூறியதால் அதிர்ச்சி
செய்திகள்

வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி; கர்ப்பம் என வைத்தியர்கள் கூறியதால் அதிர்ச்சி

June 1, 2025
பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
உலக செய்திகள்

பிரான்ஸில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

June 1, 2025
மட்டக்களப்பில் உணவக மற்றும் வர்த்தக நிலைய சோதனையில் 7 பேர் மீது வழக்கு தாக்கல்
செய்திகள்

மட்டக்களப்பில் உணவக மற்றும் வர்த்தக நிலைய சோதனையில் 7 பேர் மீது வழக்கு தாக்கல்

June 1, 2025
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி யாருக்கு?
செய்திகள்

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி யாருக்கு?

June 1, 2025
உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் எந்த புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை; கோடீஸ்வரன் எம்.பி
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் எந்த புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை; கோடீஸ்வரன் எம்.பி

June 1, 2025
Next Post
ஆலங்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

ஆலங்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.