Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிகரித்துள்ள காசநோயாளர்களின் எண்ணிக்கை!

அதிகரித்துள்ள காசநோயாளர்களின் எண்ணிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் கண்டி நகர எல்லைக்குள் சுமார் 50 காசநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக கண்டி பிரதான வைத்திய அதிகாரி டொக்டர் பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயாளர்கள் பொதுவாக ஆறு நாட்களுக்குள் கண்டறியப்பட்டு சிகிச்சையை ஆரம்பிக்க முடியும் என்றாலும், காசநோய் மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் காசநோயைக் கண்டறிவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என டொக்டர் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தொடர்ச்சியான இருமல், உடலில் பலவீனம் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் காசநோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்கவை, ஆனால் அவை பெரும்பாலும் சிகிச்சையளிக்கப்படாமல் போகும், ஏனெனில் பலர் காசநோய்க்கான சரியான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு பதிலாக இந்த அறிகுறிகளுக்கு குறுகிய கால தீர்வுகளை நாடுகிறார்கள்.

கண்டியில் காசநோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்குமாறும் டொக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
Next Post
பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; ஒருவர் பலி!

பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம்; ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.