Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுர குமார ஆரோக்கியமானதொரு சமூகத்தை கட்டியெழுப்புவார்; ஈரோஸ் தெரிவிப்பு!

அநுர குமார ஆரோக்கியமானதொரு சமூகத்தை கட்டியெழுப்புவார்; ஈரோஸ் தெரிவிப்பு!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி சரியான வகையிலே நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஆணையினை அவர் பெறுகின்ற போது ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நிரந்தரமான ஒரு பொருளாதார அபிவிருத்தியினையும், ஒரு ஆரோக்கியமான சமூகத்தையும் கட்டி எழுப்புவார் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) முன்னாள் பிரதித் தலைவர் திலிப்குமார் தெரிவித்தார்.

ஈழவர் ஜனநாயக முன்னணி பிரதித் தலைவர் திலிப்குமார் நேற்றுமுன்தினம்(01) மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை நாட்டிலே கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் பணங்களாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணங்கள் வெளியில் வருகின்ற போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக் கூடியதாக இருக்கும்.

அது மாத்திரம் அல்லாமல் நிர்வாகம் மற்றும் சமூகத்தில் இருக்கக்கூடிய ஊழல்கள் கண்டறியப்படுவதோடு நிர்வாகத்தில் உள்ளவர்கள் பயந்து ஒரு ஒழுங்கான கட்டமைப்பிலே பயணிக்க தயாராகி வருகின்றனர்.

நாட்டை நிர்வகித்து வரும் ஜனாதிபதியும் அவரது கட்சியும் சரியான வகையிலே நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது

நாடாளுமன்ற தேர்தலின் பின்பு மக்கள் ஆணையினை அவர்கள் மீண்டும் பெறுகின்ற போது நிரந்தரமான ஒரு பொருளாதார அபிவிருத்தியினையும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைகின்ற போது மக்கள் ஒரு சாதாரண வாழ்க்கைக்குள் கொண்டு சென்று ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவார் என நம்பிக்கை உள்ளது என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்

June 8, 2025
கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?
செய்திகள்

கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?

June 8, 2025
காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு
செய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு

June 8, 2025
யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்
செய்திகள்

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்

June 8, 2025
ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்
உலக செய்திகள்

ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்

June 8, 2025
ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்
செய்திகள்

ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்

June 8, 2025
Next Post
மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிப்பு; உலக எரிபொருள் விநியோகம் தடைப்படும் சாத்தியம்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிப்பு; உலக எரிபொருள் விநியோகம் தடைப்படும் சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.