Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

2 years ago
in முக்கிய செய்திகள்

யாழில் முச்சக்கர வண்டிகளிற்கு டக்சி மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் என யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறும் முச்சக்கர வண்டிகளிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மீற்றர் பொருத்தப்பட வேண்டிய அனைத்து முச்சக்கர வண்டிகளிற்கும் மீற்றரை பொருத்தி 20,21,22 ஆகிய திகதிகளில் பொலிஸாரால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.

அது ஒட்டபட்ட பின்னரே செப்டெம்பர் மாதத்தில் இங்குள்ள தரிப்பு நிலையங்களில் நின்று முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.

மீற்றர் பொறுத்தப்படாது மற்றும் பொலிஸ் ஸ்டிக்கர் இல்லாதும் ஓடப்படும் முச்சக்கர வண்டிகள் மீது பொலிஸாரின் கவனத்தை கொண்டு வருவதுடன் அதன் பின்னர் சட்ட நடவடிக்கையும் எடுத்தல் என்ற தீர்மானத்தை எட்டியுள்ளோம். ஆகவே, இது குறித்து நாளைய தினம் முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முச்சக்கர வண்டிகள் தரிப்பிடங்களுக்கு சென்று இது தொடர்பாக ஆலோசனை வழங்கவுள்ளோம். அதனையடுத்து, 20 ஆம் திகதி முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் செயற்பாடு அமுலுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்
செய்திகள்

அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்

May 17, 2025
இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்
செய்திகள்

இறுதிப்போரின் போது சடலங்களில் இருந்த நகைகளை திருடி சப்பாத்திற்குள் வைத்த இராணுவம்

May 16, 2025
மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
செய்திகள்

மாணவி மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் கற்கை நிலைய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது; சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

May 16, 2025
இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

May 16, 2025
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு
செய்திகள்

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

May 16, 2025
திருகோணமலையில் மீட்கப்பட்ட மனித எலும்பு துண்டுகள்
செய்திகள்

திருகோணமலையில் மீட்கப்பட்ட மனித எலும்பு துண்டுகள்

May 16, 2025
Next Post
இராணுவ முகாம்களில் மனித புதைகுழியின் மேல் விகாரைகள்; துரைராசா ரவிகரன் கேள்வி!

இராணுவ முகாம்களில் மனித புதைகுழியின் மேல் விகாரைகள்; துரைராசா ரவிகரன் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.