Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இதை பகிடியாக நினைக்க வேண்டாம்; வியாழேந்திரன்

இதை பகிடியாக நினைக்க வேண்டாம்; வியாழேந்திரன்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டினுடைய பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது, அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். உண்மையிலேயே நாங்கள் இதை ஒரு பகிடியான ஒரு விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது என முன்னால் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று (26) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

உங்களுக்கு தெரியும் இந்த நாட்டிலே சுனாமி அடிக்க போகுது என தெரிவித்த போது பகடியாக எடுத்தார்கள் ஆனால் சுனாமி அடித்தது, அதே போன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடைபெறப் போகின்றது என்று கூறிய போது பல சர்வதேச அமைப்புகளும் புலனாய்வு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்தும் அதை சரியான முறையில் கருத்தில் கொள்ளாததால் மிகப்பெரிய ஒரு பாரிய தாக்குதல் இடம்பெற்று நூற்றுக்கணக்கான மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டார்கள்.

இன்றும் அந்த வேதனையோடு படுக்கையோடு பலர் இருக்கின்றார்கள். ஆகவே இவ்வாறான எச்சரிப்புகள் வருகின்ற போது நாங்கள் இதை ஒரு அசட்டுத்தனமாக எடுத்துக் கொள்ள முடியாது நிச்சயமாக இந்த விஷயத்திலே கவனம் கூர்ந்து நாட்டினுடைய பாதுகாப்பு தொடர்பில் மிக கவனமாக பாதுகாப்பு பிரிவுகள் செயல்பட வேண்டும்.

அதேபோல மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். தறான விடையங்கள் மூலம் நாட்டுக்கு ஒரு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக இதை எச்சரிக்கையாக நாம் கண்டுகொள்ள வேண்டும் ஒருபோதும் இந்த எச்சரிக்கைகளை நாம் அசட்டுத்தன்மையாக எடுத்து எடுத்துக்கொள்ளக் கூடாது.

எச்சரிக்கையை அறிவித்திருப்பது சாதாரண நபர்கள் அல்ல ஒரு முக புத்தகத்தில் எழுதுபவர் அல்ல, வெளிநாட்டு தூதரக காரியாலயங்கள் மற்றும் சர்வதேச சில அமைப்புக்கள் இது சம்பந்தமாக கூறியிருக்கின்றது. ஆகவே இதை ஒரு பகிடியாக கூறிவிட்டு செல்கின்ற ஒரு விடயம் அல்ல, இதை பொறுப்பு வாய்ந்தவர்களும் பொறுப்பு வாய்ந்த நிலையில் உள்ளவர்கள் கூறி இருப்பதினால் நாங்கள் இதை அசட்டுத்தனமாக எடுத்துக் கொள்ள முடியாது.

அதே வேளை என்னை பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். பல கோடிகளை நாம் பெற்றதாக கூறுகின்றார்கள் ஆனால் உண்மையிலேயே நாங்கள் இந்த முறை நிராகரிக்கப்படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக ஆயிரம் வீதம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் அதில் எந்த மாற்று கருத்துக்கும் இடம் இல்லை விஷமிகள் சிலரே எம்மை தற்போது இவ்வாறு தூற்றிக் கொண்டு திரிகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்
செய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

June 9, 2025
வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு
செய்திகள்

கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு

June 9, 2025
பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்
செய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்

June 9, 2025
பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
Next Post
பருத்தித்துறை பகுதியில் 11 கைக்குண்டுகள் மீட்பு

பருத்தித்துறை பகுதியில் 11 கைக்குண்டுகள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.