45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் நடந்து சென்று சாதனை படைக்க முயற்சி
45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடக்க துணிந்து 48 வயது ஒருவர் இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர ...
45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடக்க துணிந்து 48 வயது ஒருவர் இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர ...
மாணவர்கள் அரச நிர்வாகம் மற்றும் கொள்கைத் தயாரிப்பில் பங்கேற்கும் முன், அனுபவமும் பயிற்சியும் பெறுவதற்கு “மாணவர் பாராளுமன்றம்” உறுதுணையாக இருக்கும் என நுகேகொட மஹாமாயா மகளிர் கல்லூரியின் ...
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளமையால் , ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அதிகாரிகள் தற்காலிகமாக தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, அவர்கள் ...
முல்லைத்தீவு - மாஞ்சோலையில் இரு கடைகள் தீயில் எரிந்த சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு- கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் ...
கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 வது உபவேந்தராக நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் இன்று (17) தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பல்கலைக்களத்தின் ...
பொசன் வாரத்தில் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொடர்பாக 105 கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு உணவு ...
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் ...
கொழும்பு மாநகர சபையின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தைப் புறக்கணித்ததாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் ...
நுவரெலியா இ.போ.ச டிப்போவின் கீழ் இயங்கும் நுவரெலியா நானுஓயா மற்றும் ரதல்ல வரை தினமும் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பல பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பம் ...
நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படும் போலி செய்திகளுக்கு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ...