Tag: srilankanews

உன்னிச்சை குளத்தில் மூழ்கி ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

உன்னிச்சை குளத்தில் மூழ்கி ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் வான் பாயும் பகுதியில் நீராடிய ஏறாவூரை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. ...

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாய அமைச்சு

உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாய அமைச்சு

பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பண்டிகைக் ...

புத்தாண்டு கால ரயில் பயண நேர அட்டவணை வெளியீடு

புத்தாண்டு கால ரயில் பயண நேர அட்டவணை வெளியீடு

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு செல்வோரின் நலன்கருதியும், புத்தாண்டை நிறைவு செய்துகொண்டு, திரும்புவதற்கும், ஏற்றவகையில், ரயில்வே திணைக்களம், பத்து விசேட ரயில்களை இயக்க ...

சமந்தாவிற்கு கோவில் கட்டிய இரசிகர்

சமந்தாவிற்கு கோவில் கட்டிய இரசிகர்

ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தனது சொந்த ஊரில், தனது வீட்டின் அருகே சமந்தாவிற்காக ஒரு கோவில் கட்டியுள்ளார். நடிகை சமந்தா தற்போது ...

மொட்டு கட்சியில் மீண்டும் இணையும் முன்னாள் எம்.பிக்கள்

மொட்டு கட்சியில் மீண்டும் இணையும் முன்னாள் எம்.பிக்கள்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் 6 பேர் மொட்டு கட்சியில் மீண்டும் இணைந்துள்ளதாக ...

தம்புள்ளையில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

தம்புள்ளையில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மாத்தளை - தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலோகஹஎல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (02) இரவு கைது ...

பெற்றோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்ற இருவர் கைது

பெற்றோல் குண்டு வீசி ஐந்து வயது சிறுவனை கொன்ற இருவர் கைது

களுத்துறை, கமகொட வீதி, ரஜவத்த பிரதேசத்தில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை களுத்துறை குற்றப் ...

கனடாவில் இந்திய இளைஞனை பட்டப்பகலில் சுட்டுக்கொண்ட மர்ம நபர்கள்

கனடாவில் இந்திய இளைஞனை பட்டப்பகலில் சுட்டுக்கொண்ட மர்ம நபர்கள்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்று, ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி, ...

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் போத்தல் பட்டு சிறுவன் உயிரிழப்பு

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் போத்தல் பட்டு சிறுவன் உயிரிழப்பு

ஓடும் ரயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் போத்தலால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசம் ராஜ்கோட்டில் வசிக்கும் ...

மோடியின் வருகைக்காக தெரு நாய்கள் அகற்றப்படுவதான செய்தி முழுப் பொய்; இலங்கை காவல்துறை

மோடியின் வருகைக்காக தெரு நாய்கள் அகற்றப்படுவதான செய்தி முழுப் பொய்; இலங்கை காவல்துறை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக கொழும்பிலிருந்து தெரு நாய்கள் அகற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது. தெரு நாய்கள் அகற்றப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் ...

Page 141 of 890 1 140 141 142 890
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு