Tag: Batticaloa

ஆவணச் சான்றளிப்பு சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பம்; வெளிவிவகார அமைச்சு!

ஆவணச் சான்றளிப்பு சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பம்; வெளிவிவகார அமைச்சு!

மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆவணச் சான்றளிப்புச் சேவைகள், தற்போது வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் ...

“யுத்த வெற்றியின் முழு கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே சேர வேண்டும்”; முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

“யுத்த வெற்றியின் முழு கௌரவமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே சேர வேண்டும்”; முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

யுத்தக் காலத்தின்போது, சர்வதேச நாடுகள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கடும் அழுத்தங்களைப் பிரயோகித்த போதிலும், அவர் அதற்குப் பணியாது உறுதியாக நின்று யுத்த ...

நீர் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

நீர் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

2026ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் ...

மட்டக்களப்பில் போதைப்பொருளுக்கு எதிராக ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு!

மட்டக்களப்பில் போதைப்பொருளுக்கு எதிராக ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயல் ...

பாடசாலை இலட்சினையை மாற்றி சமூக வலைத்தளங்களில் வெளியீடு செய்தமை சட்டவிரோதம்; கல்முனை ஸாஹிரா நிர்வாகம் எச்சரிக்கை

பாடசாலை இலட்சினையை மாற்றி சமூக வலைத்தளங்களில் வெளியீடு செய்தமை சட்டவிரோதம்; கல்முனை ஸாஹிரா நிர்வாகம் எச்சரிக்கை

ஒரு பாடசாலையினதும் அல்லது அரச நிறுவனங்களினதும் இலட்சினை மற்றும் பெயர்பலகைகள் அவற்றின் இறைமை, தனித்துவம் மற்றும் சட்ட ஒழுங்கை பிரதிபலிக்கும் முக்கிய அடையாளங்களாகும் என கல்முனை ஸாஹிரா ...

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா ...

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

நேற்று 18.05.2026 அன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையில் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 17ஆம் ஆண்டு ...

“வெள்ளப்பெருக்குக்குப் பின் பரவும் ஆபத்தான நோய்கள்”; சுகாதார நிபுணர்கள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

“வெள்ளப்பெருக்குக்குப் பின் பரவும் ஆபத்தான நோய்கள்”; சுகாதார நிபுணர்கள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ளப்பெருக்குகளுக்குப் பின்னர், நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெங்கு, எலிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை ...

நள்ளிரவில் புதையல் தோண்டிய கும்பல்; 7 பேர் அதிரடியாகக் கைது!

நள்ளிரவில் புதையல் தோண்டிய கும்பல்; 7 பேர் அதிரடியாகக் கைது!

யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (18) இரவு மஹவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய ...

Page 175 of 1198 1 174 175 176 1,198
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு